Tuesday, August 19, 2008

பெயரில் பாதி

ஒரு அடையாளத்தின் பொருட்டே பேசுவது என்பது நமக்குள் நடக்கிறது
என் எண்ணத்தின் மறுபக்கமே உன் வார்த்தைகளாய் மிதக்கிறது
உன் பெயரில் நான் பாதியானபின் எனக்கென்று தனியாய் என்ன இருக்கிறது
முகம் தெரியாத என் தோழியே உன்னைப்போல் உன்கவிதையும் ஜொலிக்கிறது

No comments: